ஆழிப்பெருங்கடலாய் அலை மோதும் எண்ணப்பெருக்கை, சுழன்று அடிக்கும் கனவுகளை, கற்பனைகளை கைகளால் அள்ளிப் பருகும் அருமுயற்சி.
அதாகப்பட்டது
உரையாடலும் சம்பாஷணைகளும் குறைந்துவிட்ட இக்காலகட்டத்தில் மனதில் அரும்பும் விஷயங்களை பகிற்ந்துகொள்ள வலைப்பதிவுகள் ஒரு சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது.
தமிழில் எழுதவேண்டுமென்ற என் ஆவலாலும் ஆர்வத்தாலும் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.
அன்புடன் கரை காண ஆதரிப்பீர்
Subscribe to:
Post Comments (Atom)
மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்
மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும் மும்மொழி திட்டம் என்றால் என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...
-
வலையுலக அன்பர்களே, இப்போது காரச்சாரமாக விவாதிக்கப்படும் சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சில கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன். கோவிலில் எந்த ...
-
ஸ்கீம் என்றால் என்ன? WHAT IS MEANT BY SCHEME? Supreme Court's meaning a large-scale systematic plan or arrangement for attaini...
-
தமிழ் - திராவிடம் தமிழும் திராவிடமும் ஒன்றா அல்லது வேறுவேறா? தமிழ் இனத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறும் தொன்மையும் உள்ளது என்பது பல்...
No comments:
Post a Comment