Wednesday, July 05, 2006

அகர முதல் எழுத்து

ஆழிப்பெருங்கடலாய் அலை மோதும் எண்ணப்பெருக்கை, சுழன்று அடிக்கும் கனவுகளை, கற்பனைகளை கைகளால் அள்ளிப் பருகும் அருமுயற்சி.

அதாகப்பட்டது

உரையாடலும் சம்பாஷணைகளும் குறைந்துவிட்ட இக்காலகட்டத்தில் மனதில் அரும்பும் விஷயங்களை பகிற்ந்துகொள்ள வலைப்பதிவுகள் ஒரு சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது.

தமிழில் எழுதவேண்டுமென்ற என் ஆவலாலும் ஆர்வத்தாலும் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

அன்புடன் கரை காண ஆதரிப்பீர்

No comments:

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...